people going hungry

img

பசியால் தவிக்கப் போகும் 10 லட்சம் மக்கள்

காஸா ‘மனிதாபிமான பேரழிவை’ சந்திக்க நேரிடும்என ஐ.நா. சபை எச்சரித்துள் ளது. அங்குள்ள பத்து லட் சம் மக்கள் பசியினால் தவிக்கநேரிடும் எனவும் தெரிவித் துள்ளது. பழைய நிதியை விடதற்போது இன்னும் அதிகமான நிதி இருந்தால் மட்டுமேகாஸாவில் பாதி மக்களுக்காவது உணவு அளிக்க முடியும் என்று பாலஸ்தீன நாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.